Saturday 26 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 23--11--2016 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மண்ணாலும் பின்னர் விந்தாலும் படைத்தான் ** என்ற தலைப்பில் சகோ-- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்