Saturday 26 November 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-11-2016   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்   முன்னர் வாழ்ந்த சமுதாயம்என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன்   விளக்கமளித்தார்கல்,அல்ஹம்துலில்லாஹ்