Saturday 26 November 2016

பெண்கள் பயான் - அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  20-11-2016 அன்று அம்மாபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.