Saturday 26 November 2016

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  22/11/2016 அன்று சத்தியா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில்     சகோ. ரசூல் மைதீன் அவர்கள் ** இன்றைய ஆட்சியும்  இஸ்லாமிய ஆட்சியும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்