Saturday 26 November 2016

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை 22--11--2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  முஸ்லீமாகவே மரணிப்போம் என்ற தலைப்பில் சகோ - அப்துர்ரஹ்மான்-( உடுமலை) அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்