Monday 17 October 2016

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 15-10-2016 அன்று பிறமத சகோதரர் சரவணன் அவர்களுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்"எனும் நூலும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...