Monday 17 October 2016

மறுமையின் நம்பிக்கை -பெண்கள் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-10-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில் மறுமையின் நம்பிக்கை என்ற தலைப்பில் சகோதரி- மகபூப்ஜான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.