Monday 17 October 2016

ஷிர்க் பொருள் அகற்றம்- கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் பகுதியில் ஏகத்துவம் குறித்து தாவா ஒரு சகோதரர் கைகளில் கட்டியிருந்த ஷிர்க் பொருள் அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.