Monday 17 October 2016

அழைப்பு பணியின் அவசியம் பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 14-10-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி- சுமையா அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.