Monday 17 October 2016

"அல்லாஹ்வை தவிர உண்மை பேசுபவன் யார்?" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 16-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "அல்லாஹ்வை தவிர உண்மை பேசுபவன் யார்?" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...