Monday 17 October 2016

தூதருக்கு கட்டுப்பட்டால்,அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "தூதருக்கு கட்டுப்பட்டால்,அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...