Tuesday 18 October 2016

கர்பலா வரலாறு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 16-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ,இதில் கர்பலா வரலாறு என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.