Tuesday 18 October 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும்  என்கிற  தலைப்பில் சகோதரர் யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.