Tuesday 18 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று இரவு 7.30 மணியளவில் தேவராயம் பாளையம் சுன்னத் ஜமாத் பள்ளி வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும்  மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.