Tuesday 18 October 2016

அமல்கள் செய்வோருக்கு இறையச்சம் வேண்டும் - மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- யாசர் அரஃபாத் அவர்கள் அமல்கள் செய்வோருக்கு இறையச்சம் வேண்டும் என்கிற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்.