Tuesday 18 October 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ்) தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-10-2016 ( ஞாயிறு) அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.சகோ:ராஜா(திருப்பூர்) அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.