Tuesday 18 October 2016

குர்ஆன் வழங்கியது - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 16-10-2016 அன்று ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோ. சுசில் அவர்கள் குர்ஆனை முழுமையாக அறிந்த கொள்ளுவதற்கு விருப்பத்தோடு கேட்டத்தால் அவர்க்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.