Tuesday 18 October 2016

சொர்க்கம் நரகம் - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சொர்க்கம் நரகம்   என்ற தலைப்பில் சகோதரர் - சிகாபுதீன் அவர்கள்   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.