Tuesday 18 October 2016

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் - ஆலோசனைக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்.