Tuesday 18 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் -தெருமுனைப்பிரச்சாரம்- வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.