Tuesday 18 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  16-10-2016 அன்று மஃரிப் தொழுகைகுப் பிறகு அவினாசி வானியார் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் வட்டி என்ற தலைப்பிலும்  மாநாடு சம்பந்தமாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.