Tuesday 18 October 2016

பிறமத தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று ராஜம்மாள் என்ற சகோதரிக்கு இஸ்லாம் #தீவிரவாத்த்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது. மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம், வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்....