Tuesday 18 October 2016

பிறமத தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று மாற்றுமத சகோதரி A.கஸ்தூரி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம்,திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.