Friday 30 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 27-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பின்   நபிமொழியை நாம் அறிவோம்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "நல்ல நன்பன் கஸ்தூரியை போன்றவன் "  என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...