Friday 30 October 2015

அவசர இரத்ததானம் - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 28-10-2015 அன்று  ரேவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட பெண்மணிக்கு O + இரத்ததானம் வழங்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...