Thursday 29 October 2015

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 26-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு   நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சியில் "நட்பு கொள்ளுதல் " என்ற தலைப்பில்  சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...