Thursday 29 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 27-10-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பர்க்கத் என்பது பொருட்கள் சேகரிப்பது  என்ற  அர்த்தமா " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்