Wednesday 28 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26-10-15அன்று சாதிக்பாஷா நகர் பள்ளிவாசல் வீதியில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குவோம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...