Wednesday 28 October 2015

வாழ்வாதார உதவிகள் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையில்  சார்பில் 26.10.2015 அன்று கனியூரை சார்ந்த லியாகத் அலி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது. மேலும் மடத்துக்குளத்தை சார்ந்த அப்துல் ஜப்பார் அவர்களுக்கு ரூபாய் 3000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....