Wednesday 28 October 2015

மதரஸாவில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருடன் சந்திப்பு நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-10-2015 அன்று மதரஸாவில் பயிலும் குழந்தைகளுக்கான பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....