Wednesday 28 October 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்......