Wednesday 28 October 2015

பெண்கள் பயான் - SV.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV.காலனி கிளை  சார்பாக இராமமூர்த்தி நகர் பகுதியில் 26-10-15 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு  பெண்கள்  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது , பெற்றோரைப் பேனுவோம்  என்ற தலைப்பில் சகோதரி .ஸஃபா அவர்கள் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்....