Wednesday 28 October 2015

தனிநபர் தாவா - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று தப்லிக் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களிடத்தில் நன்மையை ஏவி தீமையை தடுப்பது பற்றி தஃவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....