Tuesday 27 October 2015

ஷிர்க் ஒழிப்பு விளக்கப் பொதுக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 25-10-15 ஞாயிறு திருப்பூர்  மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் ஷிர்க் ஒழிப்பு விளக்கப் பொதுக்கூட்டம்  கோம்பைத்தோட்டம் மெயின் வீதியில் நடைபெற்றது ,இதில் மாநில தலைவர் .MA பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள்  இணைவைத்தவர்களின் மறுமை நிலை ? என்ற தலைப்பிலும், மாவட்ட பேச்சாளர் சகோ: A ஜபருல்லாஹ் அவர்கள்  இளைஞர்களே  எங்கே செல்கிறீர்கள்? என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இப்பொதுக்கூட்டத்தில்  அதிகமான ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்,அல்ஹம்துலில்லாஹ்.....