Tuesday 27 October 2015

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,,காங்கயம் கிளை சார்பாக 23-10-2015 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அதில் திருக் குர்ஆனில் 2 வது அத்தியாயம் 15 வசனம் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...