Tuesday 27 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக 25-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில்.மாளிகை போல தீபந்தம்  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்களித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...