Tuesday 27 October 2015

பிறமத தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,25-10-15 ஞாயிறுஅன்று கிரிஸ்டோபர் என்ற  பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள் நாயகம்,மனிதனுக்கேற்ற மார்க்கம். ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....