Tuesday 27 October 2015

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 25-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" மூஸா நபி அடைந்த துன்பங்கள்"" என்ற தலைப்பில் , சகோ : அபூபக்கர் ஸித்திக் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....