Tuesday 27 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 23-10-2015 அன்று இரவு பள்ளிவாசல் தெரு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றிய "ஆஷுரா நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் பயான் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...