Sunday 25 October 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-15 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள்"இஸ்லாத்தில் துக்கம் என்பது மூன்று நாட்கள்தான் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....