Sunday 25 October 2015

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 22-10-2015 அன்று ஜக்கரியா காம்பவுண்டு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர். தவ்பீக் அவர்கள் " ஷிர்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.....