Sunday 25 October 2015

தெருமுனைப் பிரச்சாரம் -பல்லடம் கிளை



திருப்பூர் மாவட்டம் , பல்லடம் கிளையின் சார்பாக 22-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ,ராஜா அவர்கள் ”ஆஷுரா நோன்பின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் உறையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.....