Tuesday 27 October 2015

ஆஷூரா நோன்பு இஃப்தார் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக( 23,24-10-2015)  வெள்ளி ,சனி ஆகிய இரண்டு நாட்களும் முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பு வைத்தவர்களுக்காக  இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....