Thursday 29 October 2015

தெருமுனை பிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 27-10-15-அன்று ஜனவரி -31 ல் ஷிர்க் ஒழிப்பு மாநாடு  சம்பந்தமாக  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் இணைவைப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .....