Thursday 29 October 2015

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  26-10-2015 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் .பட்டாசுகளால் ஏற்படும் தீமைகள்.என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் .......