Thursday 29 October 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 27-10-15  சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது  ,சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்.  ஃ பிர்அவ்னுடைய  அழிவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....