Thursday 29 October 2015

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம் ,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25-10-2015 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ. ரசூல் மைதீன்.. அவர்கள்  வீண் விரையம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...