Thursday 29 October 2015

குர்ஆன் வகுப்பு - MS.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,MS.நகர் கிளை சார்பாக 27-10-15 அன்று பெண்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அத்தியாயம் இரண்டு அல் பக்கராவின் முதல் 5 வசனங்களுக்கு விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....