Thursday 29 October 2015

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 27-10-2015 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்தியாயம் அல் அன்ஃபால் வசனங்கள்  வாசித்து விளக்கமளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்