Tuesday 19 July 2016

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 14-07-2016 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ. அப்துர் ரஹ்மான் அவர்கள் ** குகைவாசிகள்  ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ... அல்ஹம்துலில்லாஹ்....